Posts

Showing posts from January, 2022

கைவல்ய நவநீதம் பாயிரம் இரண்டாம் பாடல்

 ஈன்றளித் தழிக்கும் செய்கைக் கேதுவாம் அயனாய் மாலாய்  ஆன்ற ஈசனூமாய் அனந்த மூர்த்தியுமாய் நிற்கும்  பூன்ற முத்தனூமாய் இன்பப் புணரி ஆதவனாய் நாளும்  தோன்றிய விமல போத சொரூபத்தை பணிகின்றேன மாயையின் இராசத, சத்துவ, தாமத குணங்களால் உலகினைப் படைத்தும், காத்து, அழிக்கும் எல்லாம் வல்ல முத்தொழிலுக்கும் காரணமாய் உள்ள தனது நிலையில் பிறழாது பரிபூரணமான, நித்திய முத்தனூமாய் சத்துவ குணத்தால் வைராக்கிய மயமான சாந்த விருத்தியில் விளங்கும் ஆனந்தக் கடலலாயும் அஇருளைக் கெடுக்கும் ஞான சூரியனாக சதாகாலமும் தானே விளங்குகின்றன நின்மலமான ஆன்ம சொரூபமான எமது குருநாதரை வணங்குகின்றேன் 

பாயிரம் (கைவல்ய நவநீதம்) KAIVALYA NAVANEETHAM

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம்  தன்னில் அந்தரத்தின் சீவ சாட்சி  மாத்திரமாய் நிற்கும்  என் நிலங்களிலும் மிக்க ஏழு நிலம் அவற்றின் மேலாம்  நன்னிலம் மரூவும் ஏக நாயகன்      பதங்கள் போற்றி பொன் இடத்தும், மண்ணின் இடத்தும், பெண்ணின் இடத்தும் ஆசையுள்ள அஞ்ஞானிகளின் உள்ளத்திலும், மேற்கூறிய மூன்று இடத்தில் ஆசையுள்ள மெய்ஞானிகளின் உள்ளத்திலும், எமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் எமது ஞான குரு நாதரே நீவிர் நான்கு பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஆகாயத்தைப் போல் கூடத்தை சைதன்யம் மாத்திரமாக நிறைந்திருக்கின்ற, எல்லா நிலங்களிலும் மேலான ஞான பூமிகள் ஏழினுள் முடிவான நன்னிலமான சூரிய பூமியில் பொருந்தி வாழும் ஏக நாயகனே உமது திருவடிகளை வணங்குவோம்.   தாண்டவராய சுவாமிகளின் ஞானகுரு நாராயணகுரு சமாதி ஆலயம் பெற்ற வர் நன்னிலமென்னும் நல்லூர சிலேடையாக சூரிய பூமியின் நன்னிலம் மருவும் ,என்று கூறி நம்மை வியக்க வைப்பார் நன்னிலம் என்னும் நல்லூரில் நூலாசிரியர் தாண்டவ மூர்த்தி சுவாமிகளும் ஆசிரியரின் குருபிரான் நாராயணகுரு மதுவனம் என்ற இடத்தில் ஒடு...

Guruji Maha Kanam Thanga Swamigal (நான் கண்ட குருநாதர்)

Image
                                                                சங்கர ர்ப் பணம்                                                 குருவே துணை "நான் கண்ட குருநாதர்" தலைப்பின் முழு அர்த்தத்தை விவரிக்கும் கால் கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதும் மட்டும் அன்று அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.  எல்லோரும் குரு ஆகிவிட முடியாது உறுதியான மரக்கட்டை தானும் மிதக்கும் மற்றவர்  மிதக்கும் உதவும். ஆனால் உறுதியற்ற கட்டையில் ஏறினால் கட்டையும் மூழ்கும்   கட்டையைப் பிடித்துக் கொண்டிரு இருப்பவனும்    மூழ்கு வான் எனவே சத்குருவின் துணையில்லாமல் சம்சார பந்தத்தை கடக்க முடியும் என்பது இயலாத காரியம் மற்றுமோர் வழியில் பார்த்தோமானால்,  வழிநடத்த ஒவ்வொரு இடத்திலும் இறைவனே க...

TUTICORIN KAIVALYA MADAM GURU POOJA (16_02_2022)

Image

THANDAVARAYA SWAMIGAL HISTORY( KAIVALYA NAVANITHAM )

THANDAVARAYA SWAMIGAL HISTORY The first athvaitha ilakiyam which one was written by THANDAVARAYA SWAMIGAL. His guruji order him to wrote this book after he get samathi. CLICK HERE THANDAVARAYA SWAMIGAL HISTORY My Guruji Mahakanam Thanga Swamigal (founder:WINGS) also explain Kaivalya Navaneetham in his style

Thiru Thyakarajan kaivalya peru mantram

Image
  கைவல்ய நவநீதச் சேவையாளர் தியாகராஜன் த மிழில் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம். 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த நன்னிலம் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது இந்த நூல். அத்வைதத் தத்துவ நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவந்த சூழலில் ‘கைவல்ய நவநீதம்’ நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சென்றது. 1855-ல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது இந்த நூல்.  ஆன்ம நிலையை விரும்பும் ஞான சாதகர்களுக்கு ரமண மகரிஷியால் முக்கியமாகப் பரிந்துரைக்கப்பட்ட நூல் இதுவே. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி., தனது சுயசரிதையில் “கைவல்ய மெனும் கருத்துயர் நூலின் நன்பதம் தெரிந்தேன்” என்று இந்த நூலைக் குறிப்பிடுவார். தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய கைவல்ய சுவாமி கரூர் மவுனசாமி மடத்தில் தத்துவ விசாரணையில் ஈடுபட்டபோது பெரும்பாலான உவமானங்களை இந்த நூலிலிருந்து கையாண்டதால் ‘கைவல்ய சுவாமிகள்’ என்ற அழைக்கப்பட்டார். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் சும...

தாயுமானவ சுவாமிகள்

காகம் உறவு கலந்துண்ணk கண்டிர் அகண்ட கார சிவ போக மென்னும் பேரின்ப பெருவெள்ளம் பொங்கி ததும்பி பூரனமாய் ஏக உருவாய் கிடக்குதைய ோ இன்புர்ர்டிட நாம் எனிஎடுத்த தேகம் விழுமுன் பூசிபதர்க்குச் சேர வரும் சகத்திரே என்று தாயுமானவ சுவாமிகள் அலைய்பது போல் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சப ை உங்களை அலைகிறது. Greater alkaline Shiv Crow relationship kalantunna k kantir Men go forth a flood of bliss puranamay tatumpi For years we enietutta sole kitakkutaiyo inpurrtita Vilumun body will join pucipatarkkuc cakattire As Swami tayumanava that alaiypatu ulaga